போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சரவணம்பட்டியில் நடைபெற்றது!!

கோவை மாநகர போக்குவரத்து கிழக்கு பகுதி காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி குமரகுரு கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் போக்குவரத்து கிழக்கு பகுதி உதவி ஆணையாளர் A. சேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 1600 க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை விதிகளை எப்படி கடைபிடிப்பது சாலை விபத்தினை தடுப்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை கேள்விகளாக உதவி ஆணையரிடம் கேட்டு அதற்குண்டான பதிலையும் பெற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கூறுகையில் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக எங்களுக்கு சாலை மற்றும் போக்குவரத்து சட்ட விதிகளை எப்படி பின்பற்றுவது சாலையில் செல்லும்போது நமது கடமைகள் என்னென்ன என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மேலும் இந்த நிகழ்ச்சியில் எங்களுக்கெல்லாம் சாலை பாதுகாப்பு சம்பந்தமான சட்ட விதிகளை எடுத்துரைத்த கோவை மாநகர போக்குவரத்து கிழக்கு உதவி ஆணையாளர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts