கோவை மாவட்டம் செட்டிபாளையம் நேற்றைய தினம் கோயம்புத்தூர் செட்டிபாளையம் சங்கமம் நகர் பகுதியில் மகளிர் தினம் கொண்டாடினர். நிகழ்ச்சியில் மருத்துவம், கல்வி, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, முதலுதவி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு பற்றி எங்களது பகுதி சார்ந்த அருகாமையில் உள்ள பெண் சிறப்பு விருந்தினர்கள் விளக்கி கூறி எங்களது பகுதி பெண்களை ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றி, கேக் வெட்டி , பரிசு பொருட்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.