தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் கொடைவிழாவில் அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்!!

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 8ம் நாள் கொடைவிழாவை முன்னிட்டு மதியம் நடைபெற்ற அன்னதானத்தை மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமி தாிசனம் செய்தாா். மண்டலத்தலைவா் அன்னலட்சுமி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவரும் தர்மகர்த்தாவுமான கோட்டுராஜா, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், செயலாளர்கள் ஞான்ராஜ், செல்வராஜ், பொன்ராஜ், மாாி செல்வ ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பிரபு, தாமஸ், குமாரவேல், கண்ணன், துணைச்செயலாளர்கள் முருகேசன், கனகமாரியப்பன், சதிஷ்குமாா், மனோராஜ், ராஜசேகா், பொருளாளர் பழனிக்குமாா், கௌரவ ஆலோசகா்கள் செல்வராஜ் விஜயராகவன், உள்பட நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts