செல்வபுரம் ராஜவாய்கால் தூர் வாரும் பணி!!

கோவை மாநகர் 79 வது வார்டுக்குட்பட்ட உட்பட்ட LIC. காலனி விரிவாக்கம் , ராஜ் நகர் , சரோஜினி நகர் மற்றும் SA கார்டன் ஆகிய பகுதிகள் சந்திக்கும் இராஜவாய்க்கால் பகுதியில் சாக்கடை அடைப்பு நீண்ட நாட்களாக சரி செய்யாமல் இருந்தது.

மக்கள் கோரிக்கையை ஏற்று 79 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. P. வசந்தாமணி பழனிச்சாமி அவர்கள் உ தெற்கு மண்டல AC அவர்களுக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து JCPயைவரவழைத்து இயந்திரத்தைக் கொண்டு சரி செய்துகொடுத்தார்.

மக்களுக்கான பணி தொடரட்டும் !!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp