போத்தனூர் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது!!

ரம்ஜான் மாதம் முடிந்த நிலையில் 1-05-2022 அன்று பிறை பார்க்கும் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம் மாலை 6:30pm மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது, பிறை பார்த்த தகவல்கள் எல்லா பகுதிகளிலும் கேட்டறிந்து இன்று ரம்ஜான் பெருநாள் என்று முடிவு செய்யப்படும் என்று மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்,

திங்கள் கிழமை பிறை தென்படாததால் மாதம் முப்பதாக பூர்த்தி செய்யப்பட்டு 03-05-2022 இன்று ரமதான் என்னும் நோன்பு பெருநாள் கொண்டாடபட்டது, போத்தனூர் st ஜோசப் நடுநிலை பள்ளியில் (மாதா ஸ்கூல்) மைதானத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின் மூலம் தொழகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் குடும்பத்துடன் கலந்து தொழகையை நிறைவேற்றினார்கள்.

-செய்யது காதர் குறிச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp