ஸ்ரீவைகுண்டம் அருகே ஆற்று மணல் திருடியவரை போலீசார் கைது! 1 யூனிட் மணல் மற்றும் டிராக்டர் பறிமுதல்!!

தூத்துக்குடி மாவட்டம் பத்மநாபமங்கலம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடி எடுத்து வந்தது தெரியவந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குபதிவு செய்து டிராக்டரின் ஓட்டுநரான பேட்மா நகரம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் பலவேசம் (42) என்பவரை கைது செய்து, 1 யூனிட் ஆற்று மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp