கோவை சின்னதடாகத்தில் முருகேசன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
முருகேசனின் மகன் மோகன்ராஜ் (வயது 19). இவர் ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்களுடைய வீட்டில் நேற்று விளக்குகள் எரியவில்லை. இதனை சரி செய்ய மோகன்ராஜ் முயன்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் மின்சாரம் தாக்கி உள்ளது.
இந்த நாள் மயக்கம் அடைந்த மோகன்ராஜ் அவர் குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு சயெ்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.