வால்பாறை நகர மன்ற தலைவர் திருமதி S.அழகு சுந்தரவல்லி செல்வம் துப்புரவு பணியாளர்களுக்கு செய்தது என்ன?

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி துப்புரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை இன்று காலை சந்தித்த

வால்பாறை நகர்மன்ற தலைவர் திருமதி S. அழகு சுந்தரவள்ளிசெல்வம்
பணியாளர்களுக்கு மழை காலத்தில் தேவையான ரெயின் கோட் வழங்கினார்.

மேலும் துப்புறவு பணி சரியான முறையில் அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறதா என்பதைப் பற்றியும் கேட்டறிந்தார்.

பின்பு துப்புரவு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு தேவையான முக கவசம் மற்றும் கைக்கவசம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் பணியாளர்களிடம் விசாரித்தார்.

துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் திரு பாலு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திரு செல்வம், நகராட்சி துப்பரவு ஆய்வாளர் திரு செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp