இரவு நேரங்களில் பயணம் செய்யும் பொது மக்கள் பயமின்றி செல்ல மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில்

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் செல்போன் எண்களும் அறிவித்துள்ளனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டி எஸ்.பி பாலாஜி சரவணன் கேட்டுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp