கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி!!

  கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவை குற்றால அருவி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி மலையில் பெய்த தொடர்மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக, கோவை குற்றால அருவிக்கு தண்ணீரின் வரத்தும் குறைந்தது. இதனால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp