திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு பூத்தார் தியேட்டர் அருகே அமைந்திருக்கும் நியாய விலை கடையில் மக்கள் தினந்தோறும் காலை 9 மணி முதல் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க காத்திருக்கின்றனர். பத்து மணிக்கு மேல் மட்டுமே அரசு ஊழியர் வருகை தருகின்றார்.
வேலைக்கு செல்பவர்கள் இதனால் ஒரு நாள் முழுவதும் கால் வலிக்கு காத்திருந்து பொருட்கள் வாங்கும் நிலை ஏற்படுகிறது மேலும் ஒரே ஒரு அரசு ஊழியர் மட்டுமே அந்த நியாய விலை கடையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கு வரும் மக்களே அவருக்கு தேவையான பொருட்களை குடோனில் இருந்து எடுத்து தருகின்றனர். இதை தட்டிக் கேட்பதற்கு யாரும் முன் வருவதில்லை.
இதனை மக்கள் பிரதிநிதியோ எம்எல்ஏ அல்லது திருப்பூர் வட்டாட்சியர் கவனத்தில் கொள்வார்களா என கேள்வி எழுந்துள்ளது விரைவில் இதற்கான நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர் அப்பகுதி மக்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.