ஆழியார் தனியார் உணவகம் அருகே யானைகள் நடமாட்டம்!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!!

ஆழியார் தனியார் உணவகம்

ஆழியார் தனியார் உணவகம் அருகே யானைகள் நடமாட்டம்!!
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் தியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இவை அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியிலும் மலை சாலைகளிலும் வருவதுண்டு.

 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

மூன்று நாட்களுக்கு முன்பு கூட வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆழியார் வாய்க்கால் மேடு பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி கொண்டிருப்பதாக நாம் நாளைய வரலாறு ஆன்லைன் நியூஸில் வெளியிட்டு இருந்தோம். அதுபோன்று தற்பொழுது ஆழியாறு தனியார் உணவகம் அருகே ஒரு யானை சுற்றிக் கொண்டிருக்கிறது எனவே அந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp