இடுக்கி மாவட்டத்தில் காட்டு தீ!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் உள்ள காடுகளில் அதிகமாக காட்டுத்தீ சம்பவம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கடந்த வருடத்தை பார்க்கும் பொழுது இந்த வருடத்தில் அதிகமான தீ விபத்து இடுக்கி மாவட்ட பகுதிகள் முழுவதும் நடந்துள்ளதாக வனத்துறையினர் அறிக்கை விட்டுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த வருடம் மட்டுமே சுமார் 83 ஹெக்டர் அளவிற்கு காட்டிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் இடுக்கி மாவட்டம் முழுவதும் 300 எட்டருக்கும் அதிகமாக காட்டு தீ ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கோடைகால ஆரம்பத்திலேயே சம்பவம் அதிகமாக நடைபெறுவதால் கோடை காலம் முடியும் என்பது அதிகமான காட்டு தீ விபத்துக்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை கொடுக்க வேண்டும் என்றும் காட்டுத்தீயை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன் மூணார்.