NALAIYA VARALARU
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக நிர்வாகிகள் காங்கிரஸ்கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு ஒன்றிய அரசால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து பொள்ளாச்சியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டு, தேசிய நண்பர்களுடன் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.