கோவை மக்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை பதிவு!!
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகரில் நகை சீட்டு, மாத சீட்டு என்ற பெயரில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்தப்படுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண, Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆகையால் இது போன்ற சீட்டுகளில் பொதுமக்கள் சேர வேண்டாம். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் பேரில் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே சீட்டுகளை நடத்த வேண்டும்.
இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
-M.சுரேஷ்குமார்.