NALAIYA VARALARU
மீண்டும் மாஸ்க்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு!!
தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் மாஸ்க் அணியுங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-M.சுரேஷ்குமார்.