கண்டு கொள்வார்களா அதிகாரிகள்? தீர்வு கிடைக்குமா மக்களுக்கு!

கண்டு

கண்டு கொள்வார்களா அதிகாரிகள்? தீர்வு கிடைக்குமா மக்களுக்கு!

கோவை மாவட்டம் குறிச்சி பகுதியை சார்ந்த அழுகு நகர்,ரோஸ்கார்டன் ‘பாரதி நகர்’பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் பொதுமக்கள் சென்று வரும் பாதையில் பாதள சாக்கடைக்காக தோன்டபட்ட குழிகள் மூடபடாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதை நம்மாள் பார்க்க முடிந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சம்மந்தபட்ட பகுதியை உடனடியாக பொதுமக்கள் செல்வதற்கு உகந்ததாக மாற்றி சரிசெய்து தரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சரிசெய்து தருவார்களா அதிகாரிகள்???

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப்
தெற்கு மாவட்ட தலைமை நிருபர் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp