கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து!!

கேரளாவில் படகு

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணித்த சுற்றுலா படகு, மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
25 பேர் மட்டுமே செல்லவேண்டிய படகில் 40 பேரை ஏற்றிச் சென்றதே படகு கவிழக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த படகு விபத்தில் மூழ்கி 6 குழந்தைகள், பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சில பயணிகள் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படகு கவிழ்ந்து  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பங்களுக்கு  தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp