பொது அமைதியை கெடுக்கும் விதமாக தயாரிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அனுமதிக்ககூடாது என SDPI நிர்வாகிகள் மனு!!
கோவை மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்குகளிலும் கேரளா ஸ்டோரி என்ற படத்தை திரையிட கூடாது, பொது சமூகங்கள் அமைதியை கருத்தில் கொண்டு தடை விதிக்க வேண்டும்
என்கின்ற கோரிக்கையை வைத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மதியம் 1 மணி அளவில் கோரிக்கை மனுவை SDPI கட்சியின் கோவை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தார்கள்.
இந்த நிகழ்வில் மாவட்ட மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்கள் உட்பட ஏனைய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை