விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள்!!
கோவை மாவட்டம் தெற்கு உக்கடம் பகுதியில் இயங்கி வரும் ஜூடோ பயிற்சி முகாமில் பயின்று வருகின்ற ஐந்து வயது முதல் 15வயது வரையிலான குழந்தைகள் (தற்காப்பு சன்டை) 48கிலோ முதல் 60 கிலோ எடை கொண்ட போட்டியில் தமிழக அளவில் தங்கம் மற்றும் வெள்ளிகளை குவித்திருக்கின்ற குழந்தைகளுக்கு கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அவர்களது பயிற்சி முகாமிற்கு சென்று அனைத்து குழந்தைகளுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து மரியாதை செலுத்தினா்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் MH ஜாபர் அலி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் PMA பைசல், மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ் மாவட்ட துணை செயலாளர் HM முஹம்மதுஹனீப், AS ஜாபர் சாதிக், KTU காஜா, ஆயில் ஹக்கீம்,அன்வர் பாஷா,
மாவட்ட இளைஞரனி செயலாளர் MMR முஜீ, மாவட்ட சுற்றுசூழல் அணி செயலாளர் கோட்டை ஹக்கீம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைரோஸ்கான், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் ரகுமான் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளரும் ஜூடோ பயிற்சியாளருமான சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.