கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவிற்குட்பட்ட, பூதப்பாண்டி பேரூராட்சி, பூதப்பாண்டி காவல்நிலையம் பின்புறம் செல்லும் வடக்குத்தெருவில் இரண்டு மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குககள் பழுதடைந்த காரணத்தினால் சில மாதங்கள் கடந்தும் ஒளிரவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் இரவில் இப்பகுதியினை கடந்துசெல்லும் பாதசாரிகள்,பெண்கள் மிகவும் அச்சத்தினுடனே கடந்துசெல்கின்றனர்.
எனவே பொதமக்களின் நலன்கருதி பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு இந்த இரண்டு மின்கம்பங்களில் உள்ள மின்விளக்கினை ஒளிர செய்ய நடவடிக்கை மேற்கொள்ள இப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்
பூதப்பாண்டி எஸ்.நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
-M.சுரேஷ்குமார்.