கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது. காரில் பயணித்தவர்கள் விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விபத்தில் சிக்கிய காரில், மூட்டை மூட்டைகளாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.