கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி 2 நாள் ரத்து.

கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் வரும், 30, 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஆறு நாட்கள், காலை, 7:15 மணிக்கு கோவையில் புறப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்: 12084) திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ஸ்டேஷன்களில் நின்று மதியம், 1:50மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக, மதியம், 2:55 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு, இரவு, 9:20 மணிக்கு கோவை வந்து சேர்கிறது. தற்போது திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால். வரும் 30, 31ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp