கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் பகுதியில் பேருந்தில் பயணம் செய்வதற்காக காத்திருக்கும் பொது மக்களுக்கு ஒதுங்கி நிற்க கூட சரியான நிழல் குடை கட்டிடங்கள் இல்லை மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் சாலையில் நின்றபடி காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் சாலையும் பழுதடைந்து உள்ளதால் பொதுமக்கள் பேருந்தில் ஏற மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அப்பகுதியில் நிழல் குடை கட்டிடம் அமைத்த தர வேண்டும் என்னும் பழுதடைந்த சாலைகளை சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டுநர்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.