மூணார் வெள்ளப்பெருக்கு 99 ஆவது வருடம் நினைவு தினம் அனுசரிப்பு!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுச்சூழல் மூணாறு பகுதியில் கடந்த 1924 ஆம் ஆண்டு மூணார் பகுதியை மாற்றியமைத்த மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு. 1924 ஜூலை 19ஆம் தேதி பருவமழை காரணமாக அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூணார் பகுதியை திசை

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருப்பி போட்டது தபால் பரிமாற்றம், மின்சாரம், மலை ரயில் பாதை மற்றும் மலை வழி போக்குவரத்து சாலை பாதைக்கு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கிய மூணார் பகுதியானது வெள்ளப்பெருக்கில் சிக்கி சிதலமானது.

இதன் நினைவு தினமாக 99 ஆவது நினைவு தினத்தை மை மூணார் மூமெண்ட் மற்றும் மிஸ்ட்ரி அமைப்பு மூலமாக நேற்று நினைவு கூரப்பட்டது.

அந்த வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு இடம் கூடாரமாக மவுண்ட் கார்மெல் சேல்ஸ் தேவாலயம் அமைந்தது இப்பொழுது பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நினைவு கூறத்தக்கது. அதன் நினைவாக நேற்று மவுண்ட் கார்மல் தேவாலயத்தில் நேற்று சிறப்பு சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp