கோவை மாவட்டம் வால்பாறையில் இந்தியாவிலே முதல் முதலாக காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் துவங்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் அனைத்து பள்ளிகளும் நான்கு மையங்களாக ஒன்று வாட்டர் பால் இரண்டாவது வால்பாறை மூன்றாவது உருளைக்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நான்காவது சோலையார் டேம் ஆகிய இடங்களில் இருந்து அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் தலைமையில்,
நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் காமாட்சி ஜே பாஸ்கர் முன்னிலையில், நகராட்சி பொறியாளர் கவுன்சிலர் மகுடீஸ்வரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், சங்கத் தலைவர், பள்ளி மேலாண்மை தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-P.பரமசிவம், வால்பாறை.