தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆதி தமிழர் கட்சியின் சார்பில மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கைவிட வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் கோவில்பட்டியில் காலை 10 மணிக்கு கோஷங்கள் முழக்கமிட்டு ரயில் நிலையம் அருகில் வந்த பொழுது போலீசார் கைது செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாட்டில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதால் இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என ஆதித்தமிழர் கட்சி கோரிக்கை விடுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தீர்த்தம்பட்டி மு.நம்பிராஜ்பாண்டியன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலை மு.ஊர்காவலன் தூத்துக்குடி தெற்கு மாவட் செயலாளர் முத்துராஜ் மாவட்டது. தலைவர் வடக்கு முத்துசாமி மாவட்டது.
செயலாளர் வடக்கு பிரபாகரன் மாவட்ட பொருளாளர் வடக்கு சுரேஷ் மாவட்ட தொழிலாளர் அணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.