கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டமும் இன்று நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், பெட்ரோல்,டீசல் உயர்வு கட்டுப்படுத்தாமல் ,சுங்க வரியை அதிகப்படுத்தியும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்காமல், அரசு துறையே தனியார்க்கு விற்பதும்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சாமானிய மக்களின் குழந்தைகளின் மருத்துவர் ஆகும் கனவை தளர்த்தி பணம் இருப்பவர்கள் மருத்துவர் ஆகலாம் அதற்காகவே தமிழகத்திலும் நீட் தேர்வு கொண்டு வந்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஆனைமலை ஒன்றிய குழு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மார்க்சி லிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஜோதிமணி தலைமை தாங்கினார் மேலும் ஆனைமலை ஒன்றிய கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மலைவாழ் மக்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
-P.பரமசிவம், வால்பாறை.