தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக த்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பயிற்சியின் நோக்கம் கிராமத்தில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கான அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பெண்களுக்கான உரிமைகள் சட்டங்களை, பட்டியல் சாதினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதை இவ்வாறு கையாள்வது, பாலின சமத்துவம் பாலின சரிநிகர் வரவு செலவுத் திட்டங்கள்,மத்திய மாநில அரசு திட்டங்கள் , ஆளுமை திறமையை வளர்த்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான விளக்கங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிற்சியில் சென்னை மறைமலைநகரில் உள்ள SIRD பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மண்டல பயிற்றுனர்கள் பொ.அதிசய மணி, ஆ.கலா ஆகியோர் பயிற்சியினை நடத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.