புதியம்முத்தூர் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் ராஜாவின் கோவில் ஊராட்சி ராஜம்மாள் நகரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதழ் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சிவபாலன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ் பணி மேற்பார்வையாளர் பரமசிவன்
ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன் கனகரத்தினம் சுகுமார் ஒன்றிய துணை கழக செயலாளர் சிவன் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி வர்த்தக அணி முத்துக்குமார் சிறுபான்மை அணி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயா ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts