மணியாச்சியில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணியை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் மணியாச்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணியை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
மேலும் மணியாச்சி ஊராட்சி சொக்கநாதபுரம் கிராமத்தில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் துணை வட்டாட்சியர் ஸ்டாலின் அவர்கள் சுடலைமணி , வருவாய் அலுவலர் ராஜேஷ் ஊராட்சி மன்ற தலைவர் பிரமா முருகன் அவர்கள் கோடியன்குளம் அருண்குமார் , துணை ஊரட்சி தலைவர் தங்க பாண்டியன் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜன் , முருகன் , கருப்பசாமி, நாராயணன் கதிர்வேல் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.