கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து உள்ள சோலையார் அணை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் இல்லாமல் மாணவ மாணவியரின் கழிப்பிடம் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவ மாணவியர்கள் கழிப்பிடம் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு மாணவ மாணவியரின் தவிப்பை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து திவ்யகுமார்.