தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்பட்டு சுமார் இரண்டு வாரமாக கோவை குனியமுத்தூர் நிர்மலா மாதா பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும் கோவை கணபதி சி எம் எஸ் பள்ளியிலும் நடைபெற்று வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்றோடு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மே பத்தாம் தேதி பொது தேர்வு ரிசல்ட் வெளியிடுவதாக அரசு தேர்வு துறை வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.