கோவை மாவட்டம் முள்ளுப்பாடி கேட் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவிலில் மழை வேண்டி திருவாசகம் முற்ரோதல் நிகழ்ச்சி மே ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில்அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் சுவாமி அலங்காரத்துக்கு மலர் தூவி ,மழை வேண்டியும், அனைத்து மக்களும் சந்தோசமாக வாழ வேண்டுமென வலியுறுத்தியும் திருவாசகத்தை பாராயணம் செய்தனர் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-M.சுரேஷ் குமார்.