கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அருகாமையில் புது தோட்டம் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகில் கோவிலை உடைத்து சேதப்படுத்தும் காட்டு யானைக் கூட்டங்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரவு நேரங்களில் யானை போன்ற விலங்குகள் நடமாடக்கூடிய நேரமாக உள்ளது.
ஆகையால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டுனர்கள் கவனமாக வாகனங்களை செயல்படுத்த வேண்டும் என வனவிலங்கு அதிகாரிகள் வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை கூறிய வருகின்றனர்.
ஆகையால் இரவு நேர வாகன ஓட்டுனர்களை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறை பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
-திவ்யக்குமார், வால்பாறை.