கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள ரொட்டிக்கடை ஐயர்வாடி பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடி கூட்டம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பகல் நேரங்களில் காட்டெருமைகள், இரவு நேரங்களில் கரடி மற்றும் சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகளவு அப்பகுதியில் சுற்றி திரிகிறது, இதனால் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் கவனமாக செல்லுமாறு சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.