தமிழகம் எங்கும் வாக்காளர்கள் சேர்த்தல் திருத்தல் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பெயர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இம்முகாமில் எட்டையாபுரம் பேரூராட்சி பகுதியில் 18 ஆவது வார்டு நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஈடுபட்டார். இந்நிகழ்வில் அவை தலைவர் கணபதி வார்டு செயலாளர்கள் கார்டன் பிரபு முனியசாமி உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.