கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் சாலை மிகவும் கரடு முரடானதாக மாறியுள்ளது. அப்பகுதியில் அரசு பஸ், ஆட்டோ, கார்,லாரி போன்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதி முடிஸ், தாய்முடி, முத்து முடி, நல்ல முடி, வாக மழை, பன்னி மேடு தோணி முடி, ஹை ஃபாரஸ்ட், நல்ல முடி, பூஞ்சோலை, ஆன முடி, சோலையார் டேம் செல்லும் வழி தடமாக உள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்ட வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது என்று அப்பகுதி வாகன ஓட்டுனர்கள் கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.