தொண்டாமுத்தூர் ரோடு உலியம்பாளையத்தில் 2 வருடமாக மிக சிறப்பான முறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் ( தையல், ஆரி சம்பந்தமான டிசைனர் பயிற்சிகள்) குழந்தைகளின் நலனுக்காகவும் (நடனம் , இசை) இயங்கி வரும் மகா சரஸ்வதி பயிற்சி நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா 3 நாட்களாக மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறப்பம்சமாக ஆரி எம்பிராய்டரி பயிற்சி பெறும் மாணவிகள் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை ( சான்டா க்ளாஸ், ஷீ, மான், கேக், மரம், ஸ்டார், சான்டா ஸ்டிக், பெல் மேலும் பல) கையால் ஆரி வேலைப்பாடு செய்து கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்கரித்தது மிகவும் சிறப்பம்சமாக காண்போர் அனைவரையும் கவர்ந்தது.
மேலும் தையல் பயிற்சி பெறும் மாணவிகளும் தாங்களே உடைகளை வடிவமைத்து அணிந்து வந்தனர். நடன பயிற்சி பெறும் குழந்தைகளின் நடனத்தாலும் கிறிஸ்துமஸ் விழா மகா சரஸ்வதி பயிற்சி நிறுவனத்தில் விழாக்கோலமானது.
மகா சரஸ்வதி பயிற்சி மையம் நிர்வாகி ராஜலெட்சமி . லெ கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.