கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக தெரு விளக்கு எரிவதில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேயிலை செடிகள் மற்றும் சோலைகளின் உள்ளே சுற்றித் திரியும் சிறுத்தை, புலி, கரடி, காட்டுப்பன்றி ஆகிய விலங்குகள் வீடுகளின் நடைபாதை வழியாக சுற்றித் திரிகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
விரைவாக அப்பகுதியில் தெரு விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் நகராட்சி சேர்மேன் அவர்களுக்கு புகார்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.