கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள நகராட்சிக்குட்பட்ட மயானம் பல வருட கணக்கில் பராமரிப்பின்றி போடப்பட்டிருந்தது. நேற்று வால்பாறை நகராட்சி சேர்மன் அவர்களின் தலைமையில் நடுமலை தெற்கு பிரிவு உள்ள மயானக் கூரை ரூ.7லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடமாக மாற்றுவதற்கு பாத பூஜை நடந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் வால்பாறை சேர்மன் திரு அழகசுந்தரவல்லி, அப்பகுதியில் உள்ள கவுன்சிலர் திரு ராஜேஸ்வரி அவர்கள் இரண்டு வருடமாக போராடி இப்போது தான் அந்த மயானக் கூரைக்கு விடிவுகாலம் பொறந்திருக்குது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.