மாநில அளவிலான கபடி போட்டி – மாவட்ட கவுன்சிலர் குருராஜ் பங்கேற்ப்பு!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மெய்தலைவன்பட்டி கிராமத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஊர் பொதுமக்கள் மற்றும்இளைஞர்களின் அழைப்பினை ஏற்று போட்டிக்கு தலைமை பொறுப்பேற்று இறுதிப் போட்டியை திமுக மாவட்ட கவுன்சிலர் குருராஜ் தொடங்கி வைத்தார். இதில்,முதல் பரிசினை MTP நேதாஜி சுபாஷ் அணியினரும், இரண்டாவது பரிசினை அய்யனார் ஊத்து அணியினரும், மூன்றாவது பரிசினை சி.ஆர்.பி.எஃப். சுப்பிரமணியன் நினைவு சவலாப்பேரி அணியினரும், நான்காவது பரிசினை கோபாலபுரம் அணியினரும் தட்டி சென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.இந்த போட்டியில் ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts