பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பள்ளிகளுக்கு குப்பை கூடைகள்..!!

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில், பொள்ளாச்சி குமரன் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் பிளாஸ்டிக் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சிக்கு குமரன் நகர் பகுதி 15 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் எம் .ஏ. வி துரைபாய் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ்.குமரன் நகர் பள்ளிய ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களும் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில், பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் பிளாஸ்டிக் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு 26 வார்டு பகுதி நகர மன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ். கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம். மா. ஜெயச்சந்திரன் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp