பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் முன்பு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரணி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவுக்கு சப் கலெக்டர் திரு. திரு.தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் தனி வட்டாட்சியர் தணிகைவேல், சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் சரவணன், துணை வட்டாட்சியர் செந்தில்குமார்,

தாலுகா அலுவலகத்தில் தலைமை இடத்தின் துணை வட்டாட்சியர் கருப்பையா நில வருவாய் அதிகாரி அருண்குமார் கிராம நிர்வாக அலுவலர் லதா மதி பொள்ளாச்சி பகுதியில் உள்ள பேரிடர் மீட்பு குழுவின் உடைய ஒருங்கிணைப்பாளர் வெள்ளை நடராஜ் மற்றும் சுபாஷ் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp