இனமென பிரிந்தது போதும்
மதமென பிரிந்தது போதும்
மனிதம் ஒன்றே தீர்வாகும் என்ற வரிகளுக்கு ஏற்ப
கோவை மாவட்டம்
சூலூர் மார்கட்ரோடு அருகில் உள்ள
200ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
நடைபெறுகிறது.
இந்த விழாவில் சூலூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் வாழ்த்துக்களுடன் சென்றனர்.
ஜமாத்தார்களை வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர் அன்பென்ற மழையில் நெகிழ வைத்து
மனித நேயத்தை நிலை நாட்டினர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.