இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக138வது ஆண்டு விழா குறிச்சியில் நடைபெற்றது..!!
கோவை மாவட்டம்: இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 138 வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சர்க்கிள் தலைவர் A. முகமது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் V.C முருகன், திருநகர் மணி, M.முகம்மது ஹாரூன், டெய்லர் நடராஜ், நாட்ராயன் ராபியா, முகமது அசாருதீன், O.B.C.சேகர், V.K. தினேஷ் ஆசாத், உன்னி கிருஷ்ணன், ஆட்டோ அலி, நாகராஜ், A.முகமது ஈசா, தனபால், முகமது ஜாபர், பிலால், பர்வீன், சவாது, ராஜா,விஜய் வெங்கட்ராமன், விசாலி மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நண்பர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோவையில் காவலர்களுக்கான படைதிரட்டு கவாத்து பயிற்சி!https://nalaiyavaralaru.com/2022/12/கோவையில்-காவலர்/https://nalaiyavaralaru.com/2022/12/கோவையில்-காவலர்/
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-C ராஜேந்திரன்,
செய்யது காதர்,
பிலால்.