தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் ஊராட்சி ஒன்றியம், கீழஅருணாச்சலபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.40-லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.ஞானகுருசாமி திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வட்டார கல்வி அலுவலர் ராமசுப்பிரமணியன் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கண்ணன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ் ஒன்றிய குழு உறுப்பினர்
சுமதிஇம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய துணைச் செயலாளார் கொப்பையா பேரூர் வார்டு உறுப்பினர்கள் வெற்றிவேலன், தினகரன் கிளைச் செயலாளர்கள் பாண்டியராஜன், சோலைசாமி, சண்முகசுந்தரம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் புதூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் தங்கமுத்து புதூர் பேரூர் கழக தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராஜு உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.