தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 11வது வார்டில் கடந்த 5 தினங்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வரவில்லை அதனை சரி செய்யவும், மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து கழிவு நீர்களும் விளாத்திகுளம் கண்மாய் மற்றும் வைப்பாரில் நேரடியாக கலப்பதை தவிர்க்கவும்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அனைத்து வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சரியான முறையில் கழிவு நீரை வெளியேற்றவும், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் இதனை கருத்தில் கொண்டு உரிய முறையில் ஆய்வு நடத்தி சரி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக நகரச் செயலாளர் செய்யது யூசப் மற்றும் 11வது வார்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-க. ராஜேஷ், விளாத்திகுளம் கிழக்கு.