பொள்ளாச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மக்கள் பயமின்றி வாக்களிக்க பொள்ளாச்சி முக்கிய சாலைகளில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என‌ சுமார் 462 நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்த்து பொதுமக்கள் அச்சமின்றி பயமின்றி வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல நமது உரிமையும்கூட
என்ற சிந்தனையோடு

தமிழகத் துணைத் தலைமை நிருபர், பொள்ளாச்சி
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp