சுகுணா கல்லூரியில் மாநில கராத்தே போட்டி நடைபெற்றது..!!

கோயம்பபுத்தூரின் சிறந்த பொறியியல் கல்லூரியான சுகுணா பொறியியல் கல்லூரியின் சார்பாக (11.08.2024) ஞாயிற்று கிழமை மாநில கராத்தே போட்டி சுகுணா கலையரங்கத்தில் நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்போட்டிக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கியோஷி. D. ஈஸ்வரகுமார் அவர்கள் தலைமை ஏற்று போட்டிகளை நடத்தி கொடுத்தார்.

24 மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள்,நடுவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகுணா கல்லூரியின் தலைவர் திரு லக்ஷ்மிநாராயணசாமி, இயக்குனர் நிர்வாகி திரு ஸ்ரீகாந்த் கண்ணன் அவர்களும் செய்து கொடுத்தனர்.

கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் குடிநீர்,உணவு மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் சுகுணா கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் இண்டோஹிட்டோ கோஜு ரியு கராத்தே பள்ளியின் தலைமை பயிற்சியாளர் செல்வகுமார் அவர்களின் குழுவினர் மிகவும் சிறப்பாக செய்துகொடுத்தனர்.

போட்டியில் JSKA கோவை பாலுசாமி 45 மாணவர்களுடன் கலந்துகொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp